Saturday, August 15, 2009

அருமையான காதல் கவிதை

நடுநிசியில் எழுந்து
யாருக்கும் தெரியாமல்
விளக்கின் ஒளியில்
படித்துப் பார்த்தேன்
உள்ளங்கையில் எழுதிய
அவள் பெயரை.

- பா. விஜய்

No comments:

Post a Comment